Thursday, January 4, 2007

ஐயப்ப குருஸ்வாமிகள்


நமதுகலாச்சாரத்தின் சாராம்சமாக விளங்குவது மிக புனிதமான சபரிமலை யாத்திரை ; இந்தப் புனித யாத்திரையின் மூலம் நமது இந்து கலாச்சாரத்தை காப்பாற்றி வருபவர்கள் குருஸ்வாமிகள் . நமது சாஸ்திரத்தின் இலட்சியமாகிய த்துவமஸி - நீயே கடவுளாக இருக்கிறாய் என்பதை மாலையணிந்தவர்கள் அனைவரையும் ஸ்வாமி என்று, ஐயப்பா என்றும் அழைப்பதன் மூலம் சபரிமலை யாத்திரை உணர்த்துகிறது.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in